வவுனியாவில் அமைதிக்கான ஆன்மீக யாத்திரை..

வடமேல் மாகாண சமூக சேவைகள் திணைக்களமும், வடமேல் மாகாண முதியோர் சங்கமும் இணைந்து நாடாத்தும் சமாதானத்திற்கான ஆன்மீக யாத்திரை (உறவுப்பாலம்) நேற்று…

வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவில் 60 வயதுக்கு உட்பட்ட தம்பதிகள் கொலை

✒️✒️சுரத மீடியா ரிப்போட்டர் சபீர். இன்று 30/11/203 காலை செட்டிகுளம் நகரத்தின் பசுபதி ஸ்டோஸ் உரிமையாளரின் தந்தை மற்றும் தாய் 60…

மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னக்குடா கடலில் மூழ்கி 15 வயது சிறுவன்

( ABDUL AZEEZ ) மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில் நேற்று(28) மாலை நன்பர்களுடன் நீராடச் சென்ற வேளை கடலில்…

24 மணி நேரத்திற்குள் கொச்சிக்கடியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அமைதியான பைக் சவாரி

யாழ்ப்பாணத்திற்கு அமைதியான பைக் சவாரிக்கு வவுனியா மாவட்டத்தில் திரு .ரிச்சட் பெர்னான்டோ புள்ளே பங்கேற்பு திரு உமர்தீன் மற்றும் அவரது குழுவினரின்…

முள்ளிவாய்க்கால் மக்களுக்கு தென்னை மரக்கன்றுகளும் உலர் உணவுப் பொட்டலமும்

சுரத ஊடக வலையமைப்பு அகில இலங்கை ஒருங்கிணைப்பாளர் திரு.அப்துல் றசாக் உமர்தீன் சமூக சேவை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் மற்றும் ஏற்பாட்டுக்…

வவுனியா விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!!

( சுரத தமிழ் செய்தி பிரிவிற்காக செட்டிகுளத்தில் இருந்து சிவானந்தராசா ) வவுனியா எ9 வீதி சாந்தசோலை சந்தியில் இன்று இடம்பெற்ற…

சர்வதேச சிறுவர் பணியகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட வாழ்வை நேசிப்போம் விழிப்புணர்வு கருதமர்வானது யாழ் கைதடி நாவக்குழி

18/11/2023இன்று காலை 10மணி தொடக்கம் 11.30வரை சர்வதேச சிறுவர் பணியகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட வாழ்வை நேசிப்போம் விழிப்புணர்வு கருதமர்வானது யாழ் கைதடி…

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு

( யாழ் மாவட்ட சுரத்த ரிப்போட்டார் Dr. நா. சுதர்சன்) 12/11/2023இன்று மாலை 3.00 தொடக்கம் 5.30மணி வரையுள் சர்வதேச சிறுவர்…

கந்தளாய் மத்தில் புதிய வர்த்தக நிலையம்மக்களிடம் கையளிப்பு

கந்தளாய்ல் மத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வர்த்தக நிலையம் நேற்று (11) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களாலும் திருகோணமலை மாவட்ட…

இன்று பொத்துவில் கணகர் கிராம மக்களுக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கி வைப்பு

( அம்பாறை மாவட்ட நிருபர். இ.எம்.சமின் ) இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகான ஆளுனர் கௌரவ செந்தில் தொண்டமான்…