லிபியாவில் டேனியல் சூறாவளிக்கு பலியானோர் எண்ணிக்கை 5,300 ஆக உயர்ந்துள்ளது

கிழக்கு லிபியாவை தாக்கிய ‘டேனியல்’ சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 5,300ஐ தாண்டியுள்ளதாக பிபிசி செய்தி தெரிவித்துள்ளது. மேலும், பலி…

நூற்றுக்கணக்கானோரை பலி கொண்ட மொராக்கோ நிலநடுக்கம்

நூற்றுக்கணக்கானோரை பலி கொண்ட நிலநடுக்கம் மொராக்கோவின் மையப்பகுதியில் உள்ள அட்லஸ் மலைப்பகுதியில் உள்ள மரகேஷ் நகருக்கு அருகில் உள்ள ஆறு மாகாணங்களில்…

டைட்டன் நீர்மூழ்கியிலிருந்த 5 பேரும் உயிரிழப்பு – அமெரிக்க கரையோர பாதுகாப்புப் பிரிவு அறிவிப்பு

காணாமற்போன டைட்டன் நீர்மூழ்கியிலிருந்த 5 பேரும் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க கரையோர பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில்…