கின்னஸ் சாதனை படைத்த டவர் “

Ⓐ︎ⓢ︎ⓛ︎ⓐ︎ⓜ︎ Ⓜ︎ⓞ︎ⓗ︎ⓐ︎ⓜ︎ⓐ︎ⓓ︎ கின்னஸ் சாதனை படைத்த டவர் “ஜபல் உமர்”என்ற பகுதியில் அமைந்த இந்த இடம் இரட்டை கோபுரங்களைக் கொண்டு மிக…

சட்டவிரோதமாக இலங்கைக்கு கடல் அட்டைகள் கடதத்திய சந்தேக நபர்கள் ஆறு பேர் கைது !!!

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 2,032 கிலோ கிராம் கடல் அட்டைகள் கற்பிட்டி உச்சமுனை பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.…

மட்டக்களப்பில் பலத்த மழை

( Kiran Reporter- Batticaloa ) மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்றுக்குட்பட்ட தாள் நிலப்பகுதிகள் , பல கிராமங்கள் வெள்ளத்தினால் மூள்கியுள்ளது நேற்று…

மட்டக்களப்பு மாவட்டம் :- வெள்ள நிலவர அறிக்கை 09.01.2024

மட்டக்களப்பு மாவட்டம் :- வெள்ள நிலவர அறிக்கை 09.01.2024 9.30AM மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுமாவட்ட செயலகம்மட்டக்களப்பு

வவுனியாவில் ஸ்கேனர் இயந்திரத்துடன் வைத்தியர் உட்பட மூவர் கைது -இரு வாகனங்களும் பறிமுதல்

வவுனியாவில் இன்று காலை பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரிடம் பொலிஸார் என்று அடையாளம் கணாமல் புதையல் தொடர்பான ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை…

கடும் மழை காரணமாக ஏறாவூரில் வெள்ளம்.

( Suratha Media Reporter Abdul Azzez ) கடும் மழை காரணமாக ஏறாவூரில் வெள்ளம். நாட்டின் பல பாகங்களிலும் பெய்து…

சின்னம்மை தொற்றை கட்டுப்படுத்தும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்…கல்முனை பிராந்தியத்தில் வெற்றிகரமாக முன்னெடுப்பு

சிறுவர்களிடையே வேகமாக பரவி வரும் சின்னம்மை (சின்னமுத்து) தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு 6 முதல் 9 மாத வயதுடைய குழந்தைகளுக்கு மேலதிகமான…

வவுனியாவில் எலிக்காய்ச்சலுக்கு இருவர் உயிரிழந்துள்ளனர். எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் எலிக்காய்ச்சல் செட்டிகுளம் பிரதேசத்தில்கடந்த வாரம் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் பலியாகி இருந்த நிலையில்…

கிளிநொச்சி ஆலய தேர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் மின்சாரம் தாக்கிப் பலி

( சுரத செய்திகளுக்காக கிளிநொச்சியில் இருந்து SURATHA MEDIA Reporter S.Sansiha ) கிளிநொச்சி,பகுதியில் கோயில் தேர் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த…

கிணற்று நீரில் மண்ணெண்ணெய் கலந்தது குறித்து போலீஸ் விசாரணை தொடங்குகிறது.

By. K. Sathiyaseelan குரவில் கிராமத்தில் வசிக்கும் குடும்பத்தினர் கிணற்றினை சுத்தம் செய்வதற்காக இன்று நீர் இறைக்கும் இயந்திரம் கொண்டு இறைத்துள்ளார்கள்.…