Today’s weather forecast

අද කාලගුණය 2024.11.12

බෙංගාල බොක්ක මුහුදු ප්‍රදේශයේ නිරිතදිග කොටසේ අද අඩු පීඩන කලාපයක් නිර්මාණය වෙමින් පවතිනවා. එහි බලපෑම හේතුවෙන් හෙට සිට දිවයිනේ බොහෝ ප්‍රදේශවල සවස් කාලයේ ගිගුරුම් සහිත වැසි ඇති වීමට හිතකර කාලගුණික තත්ත්වයන් පවතී.

උතුරු පළාතේ කඩින් කඩ වැසි ඇති විය හැක.

දිවයිනේ සෙසු ප්‍රදේශවල බොහෝ ප්‍රදේශවල සවස් කාලයේ හෝ රාත්‍රී කාලයේ වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැක.

නැගෙනහිර, මධ්‍යම, සබරගමුව, දකුණ සහ ඌව පළාත්වල ඇතැම් ස්ථානවලට මිලිමීටර් 50 දක්වා වූ සාමාන්‍ය වර්ෂාපතනයක් අපේක්ෂා කෙරේ.

මධ්‍යම, සබරගමුව, ඉහළ සහ වයඹ පළාත්වල ඇතැම් ස්ථානවලට මෙන්ම ගාල්ල සහ මාතර දිස්ත්‍රික්කවල ඇතැම් ස්ථානවලට උදෑසන කාලයේදී මීදුම් සහිත තත්ත්වයක් ඇති විය හැක.

තද සුළං සහ අකුණු මඟින් සිදුවන අනතුරු පිළිබඳව අවධානයෙන් සිටින ලෙස සාමාන්‍ය ජනතාවට දැනුම් දෙනවා.

මුහුදු කලාපවල


මන්නාරම සිට කන්ගසන්තුරය හරහා ත්‍රිකුණාමලය දක්වා වන මුහුදු ප්‍රදේශවල බොහෝ ස්ථානවල වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැක.

රට වටා ඇති අනෙකුත් මුහුදු ප්‍රදේශවල සමහර ප්‍රදේශවල සවස් කාලයේ හෝ රාත්‍රී කාලයේ වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැක.

මුහුදු ප්‍රදේශ හරහා පැයට කිලෝමීටර් 25 – 35 ක වේගයකින් වයඹ දෙසින් හෝ විවිධ දිශාවලින් හමන සුළං.

රට වටා ඇති මුහුදු ප්‍රදේශ මධ්‍යස්ථ වඩදිය බාදිය මගින් සංලක්ෂිත වේ.

නමුත් ගිගුරුම් සහිත වැසි සහ තද සුළං ඇති කාලවලදී එම මුහුදු ප්‍රදේශ තාවකාලිකව ඉතා කැළඹිලි ස්වභාවයක් ගනී.

இன்றைய வானிலை 2024.11.12

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று இன்று உருவாகின்றது. இதன் தாக்கத்தின் காரணமாக நாளை முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாகக் காணப்படுகின்றது.

வட மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

கிழக்கு , மத்திய , சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில்


மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 km வேகத்தில் வடமேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான
கலாநிதி மொஹமட் சாலிஹீன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *