( N.M.Aslam )
ශ්රී ලංකාව, ඉන්දියාව සහ එක්සත් අරාබි එමීර් රාජ්යය අතර ත්රෛපාර්ශ්වික ගිවිසුමකට අත්සන් තැබීය.
திருகோணமலையை மின் உற்பத்தி மையமாக மேம்படுத்த இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அத்தோடு இந்தியா-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தமும் கையெழுத்தானது.