දිවයිනේ බොහෝ ප්රදේශවලට පස්වරු 1 න් පසු වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැක. මධ්යම, සබරගමුව සහ උතුරු මැද පළාත්වල ඇතැම් ස්ථානවලට මෙන්ම මන්නාරම, වව්නියාව සහ මුලතිව් දිස්ත්රික්කවල ඇතැම් ස්ථානවලට මිලිමීටර් 100ක පමණ තද වර්ෂාපතනයක් අපේක්ෂා කෙරේ. අනෙකුත් ප්රදේශ වල සමහර ප්රදේශවලට මිලිමීටර් 50 දක්වා මධ්යස්ථ හෝ තද වර්ෂාපතනයක් ලැබිය හැක.
උතුරු සහ නැඟෙනහිර පළාත්වලට උදය කාලයේදී ද වැසි ඇති විය හැක. මධ්ය, සබරගමුව සහ ඌව පළාත්වල සමහර ප්රදේශවලට උදෑසන කාලයේදී මීදුම් සහිත තත්ත්වයක් ඇති වේ.
තද සුළං සහ අකුණු අනතුරු වලදී අවදානයෙන් පසුවන ලෙස මහජනතාවට දැනුම් දෙනවා.நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மன்னார்,வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
මුහුදු කලාපවල
කොළඹ සිට පුත්තලම හරහා කාංගසන්තුරය දක්වා වන මුහුදු ප්රදේශවල බොහෝ ස්ථානවල වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැක.
විශේෂයෙන් අපරභාගයේදී හෝ රාත්රී කාලයේදී රට වටා ඇති අනෙකුත් මුහුදු ප්රදේශවල බොහෝ ස්ථාන වලට වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇති විය හැක.
මුහුදු ප්රදේශ හරහා පැයට කිලෝමීටර් 20-30 ක වේගයෙන් ගිනිකොන දෙසින් හෝ ප්රතිවිරුද්ධ දිශාවෙන් හමන සුළං.
රට වටා ඇති මුහුදු ප්රදේශ මධ්යස්ථ වඩදිය බාදිය මගින් සංලක්ෂිත වේ.
නමුත් ගිගුරුම් සහිත වැසි සහ තද සුළං ඇති වන විට එම මුහුදු ප්රදේශ තාවකාලිකව ඉතා කැළඹිලි ස්වභාවයක් ගනී.
Dr.Mohamed Saliheen
Senior Meteorological Officer
கடல் பிராந்தியங்களில்
கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் குறிப்பாக பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 km வேகத்தில் தென் கிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.