மட்டக்களப்பு தனியார் பேருந்து நிலையத்தில் இன்று காலை 10.50 மணியளவில் போதை பொருள் தடுப்பு பிரிவினரால் நடாத்தப்பட்ட பரிசோதனையின் போது பேருந்து சாரதி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
(சுரத செய்திகள்)
மட்டக்களப்பு தனியார் பேருந்து நிலையத்தில் இன்று காலை 10.50 மணியளவில் போதை பொருள் தடுப்பு பிரிவினரால் நடாத்தப்பட்ட பரிசோதனையின் போது பேருந்து சாரதி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
(சுரத செய்திகள்)