( Kayathu Mohamed muzafir – Trincomalee district coordinator suratha media tamil unit )
திருகோணமலை நிலாவளி பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்களால் வீடொன்றுக்கு தீ வைத்து முற்றாக அழிக்கப் பட்டுள்ளது
குறித்த சம்பவமானது திருகோணமலை நிலாவளி இக்பால் நகரில்14/4/2025 நள்ளிரவு( 12) மணியளவில் இடம்பெற்றுள்ளது
உரிமையாளரினால் நிலாவளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை நிலாவளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்