தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தின் பெரிய வெள்ளிக்கிழமை காலை 6:00 மணிக்கு

கொழும்பு செட்டி தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தின் பெரிய வெள்ளிக்கிழமை காலை 6:00 மணிக்கு திருச்சிலுவைப் பாதை பங்குத்தந்தை பீட்டர் சுபராஜ் அடிகளாரின் தலைமையில் அருட்தந்தை அமல உதயன் அருட்தந்தைஜோய்மரியரட்டினம் அடிகளர்களின் மறையுரையில் சிறப்பாக நடைபெற்றது பங்கு மக்களும் பங்கின் உள்ள அனைத்து பக்தி சபைகளும் இதில் கலந்து கொண்டார்கள்