முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க முஸ்லிம் சமூகத்திடம் வேண்டுகோள்!முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை பள்ளிவாசலில் ஜும்மா குத்பாவை தமிழில் மாத்திரம் பண்ணாமல் சிங்கள மொழிகளிலும் உரை நிகழ்த்த உரியவர்கள் ஆவணம் செய்ய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்!