மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் கோழி இறைச்சியின் விலை வீழ்ச்சி

நாட்டில் வரி விதிப்பின் பின்னர் மரக்கறி மீன் ஏனை உணவு பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில் மன்னாரில் கோழி இறைச்சி…

வவுனியா – சாலம்பைக்குளம் பள்ளிவாசல் திறந்து வைக்கப்படவுள்ளது.

Open In Mosque நேரம் காலை :09.30 சனிக்கிழமை வவுனியா-சாலம்பைகுளத்தில் கமக்கார அமைப்பின் கீழ் இயங்கும் இழுப்பைகுளம், வேலைப்பர்குலம், புதுக்குளம் ஆகிய…

வெள்ளத்தினால் பாதை மூழ்கியுள்ளது

( தகவல் சுரத மீடியா ரஜனிகாந்த் மட்டக்களப்பு ) மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள சுமைதாங்கிப்பாலம் அதாவது மட்டக்களப்பு விமான நிலையத்திற்குச்…

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது

ஏறாவூர் பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக தாழ் நிலப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து…

80kg கேரளா கஞ்சாவுடன் யாழில் நால்வர் கைது

யாழ்ப்பாண இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் உரும்பிராய் பிரதேசத்தில் 80 கிலோகிராம் அளவிலான…

வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரசு அதிகாரிகள் கண்காணிப்புப் பயணம்

( Suratha media Reporter Eravur -Abdul Azeez ) நேற்றைய நாள் பெய்த கடும் மழை காரணமாக ஏறாவூர் நகர்…

கின்னஸ் சாதனை படைத்த டவர் “

Ⓐ︎ⓢ︎ⓛ︎ⓐ︎ⓜ︎ Ⓜ︎ⓞ︎ⓗ︎ⓐ︎ⓜ︎ⓐ︎ⓓ︎ கின்னஸ் சாதனை படைத்த டவர் “ஜபல் உமர்”என்ற பகுதியில் அமைந்த இந்த இடம் இரட்டை கோபுரங்களைக் கொண்டு மிக…

சட்டவிரோதமாக இலங்கைக்கு கடல் அட்டைகள் கடதத்திய சந்தேக நபர்கள் ஆறு பேர் கைது !!!

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 2,032 கிலோ கிராம் கடல் அட்டைகள் கற்பிட்டி உச்சமுனை பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.…

மட்டக்களப்பில் பலத்த மழை

( Kiran Reporter- Batticaloa ) மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்றுக்குட்பட்ட தாள் நிலப்பகுதிகள் , பல கிராமங்கள் வெள்ளத்தினால் மூள்கியுள்ளது நேற்று…

மட்டக்களப்பு மாவட்டம் :- வெள்ள நிலவர அறிக்கை 09.01.2024

மட்டக்களப்பு மாவட்டம் :- வெள்ள நிலவர அறிக்கை 09.01.2024 9.30AM மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுமாவட்ட செயலகம்மட்டக்களப்பு