07 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வீசா இன்றி நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா,…
Category: உள்நாட்டு செய்தி
நாட்டின் வரவு செலவு திட்டம் பற்றி வெளியான அறிவிப்பு
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 13ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது. வரவு செலவுத்…
புகையிரதத்தில் மோதி பெண் ஒருவர் பலி
புகையிரத கடவையின் ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த…
இன்று முதல் மின் கட்டணம் அதிகரிப்பு
இன்று முதல் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 18 சதவீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு…
ஏடிஎம் மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பிடிபட்டனர்
மதுரங்குளியிலுள்ள தனியார் வங்கியொன்றின் ATM இயந்திரத்தில் இருந்து ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக…
மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன
மேல்நாட்டு ரயில் பாதையில் ரயில் தடம் புரண்டதால் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச்…
ஜனாதிபதி சீனா செல்கிறார்
15 ஆம் திகதி இன்று முதல் 19 ஆம் திகதி வரை ஜனாதிபதி சீனாவில் தங்கிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, ஒரே…
இஸ்ரேலில் வேலை தேடும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இஸ்ரேலில் வேலை தேடுவதற்கு உத்தேசித்துள்ள இலங்கையர்களுக்கு வீசா வழங்கும் போது மூன்று நிறுவனங்களின் பரிந்துரை நடைமுறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என இலங்கை…
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை ஆரம்பம்: வெளியான மகிழ்ச்சியான செய்தி
தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்துக்கும் இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை நாளை (14.10.2023) காலை 7 .15 மணிக்குத் ஆரம்பமாகும் என…
புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவி விபத்தில் பலி
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவியொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அனுராதபுரம் தலாவ மத்தி பகுதியில் சுற்றுவட்டம் ஒன்றுக்கு…
